செவ்வாய், 16 அக்டோபர், 2012

வில்ஏர் உழவர் பகைகொளினும், கொள்ளற்க
சொல்ஏர் உழவர் பகை

கருவியை ஏதுக்கண் அடக்கும் மரபு பற்றி, வில்லையே ஏராகக் கொண்டு பகவர் உடலை உழும் வீரர்களின் பகைமையைத் தேடிக் கோடிலினும், சொல்லையே ஏராகக்கொண்டு உள்ளமாகிய வயலை உழும் புலவர்களின் பகை கோடல் கொடிது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக