இன்னாசெய் யாமை தலை
கலைஞர் உரை:
கலைஞர் உரை:
வேற்றுமை கருதி வெறுப்பான செயல்களில் ஒருவன் ஈடுபடுகிறான் என்றாலும் அவனோடு கொண்டுள்ள மாறுபாடு காரணமாக அவனுக்கு துன்பம் தரும் எதனையும் செய்யாதிருப்பதே சிறந்த பணபாகும்.
மு.வ உரை:
ஒருவன் தன்னோடு பொருந்தாமல் ஒருவன் ஈடுபடுகிறான் என்றாலும் அவனோடு கொண்டுள்ள மாறுபாடு காரணமாக அவனுக்குத் துன்பம் தரும் எதனையும் செய்யாதிருப்பதே சிறந்த பண்பாகும்.
சாலமன் பாப்பையா உரை:
நம்மோடு இணங்கிப் போக முடியால் ஒருவன் நமக்கு வெறுப்புத் தருவனவற்றைச் செய்தாலும், அவனைப் பகையாக் எண்ணித் தீமை செய்யாதிருப்பது சிறந்த குணம்.
மு.வ உரை:
ஒருவன் தன்னோடு பொருந்தாமல் ஒருவன் ஈடுபடுகிறான் என்றாலும் அவனோடு கொண்டுள்ள மாறுபாடு காரணமாக அவனுக்குத் துன்பம் தரும் எதனையும் செய்யாதிருப்பதே சிறந்த பண்பாகும்.
சாலமன் பாப்பையா உரை:
நம்மோடு இணங்கிப் போக முடியால் ஒருவன் நமக்கு வெறுப்புத் தருவனவற்றைச் செய்தாலும், அவனைப் பகையாக் எண்ணித் தீமை செய்யாதிருப்பது சிறந்த குணம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக