புதன், 17 அக்டோபர், 2012

பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி
இன்னாசெய் யாமை தலை

கலைஞர் உரை:
வேற்றுமை கருதி வெறுப்பான செயல்களில் ஒருவன் ஈடுபடுகிறான் என்றாலும் அவனோடு கொண்டுள்ள மாறுபாடு காரணமாக அவனுக்கு துன்பம் தரும் எதனையும் செய்யாதிருப்பதே சிறந்த பணபாகும்.                                                                                        

மு.வ உரை: 
ஒருவன் தன்னோடு பொருந்தாமல் ஒருவன் ஈடுபடுகிறான் என்றாலும் அவனோடு கொண்டுள்ள மாறுபாடு காரணமாக அவனுக்குத் துன்பம் தரும் எதனையும் செய்யாதிருப்பதே சிறந்த பண்பாகும்.                                                                                                             

சாலமன் பாப்பையா உரை:  
நம்மோடு இணங்கிப் போக முடியால் ஒருவன் நமக்கு வெறுப்புத் தருவனவற்றைச் செய்தாலும், அவனைப் பகையாக் எண்ணித் தீமை செய்யாதிருப்பது சிறந்த குணம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக